×

தாயை இழந்து சுற்றி திரியும் இரண்டரைமாத குட்டியானையை முதுமலை தம்பதியினர் வளர்க்க உள்ளனர்: வனத்துறை தகவல்

கிருஷ்ணகிரி: தாயை இழந்து சுற்றி திரியும் இரண்டரைமாத குட்டியானையை முதுமலை தம்பதியினர் வளர்க்க உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தருமபுரியில் திரியும் குட்டி யானை இன்று இரவு தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்படும். மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 யானைகளில் ஒன்று வனப்பகுதிக்கு சென்றதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்தார்.  



Tags : kutyana , Two-and-a-half-month-old cub lost its mother, Mudumalai, couple, wants to foster, Forest department
× RELATED தாயை இழந்து சுற்றி திரியும்...